நமது உதவி பொது செயலர் தோழர் .ஸ்வபன் சக்கரவர்த்தி நிர்வாகத்திடம் பேசியவை :-
1.29 வது தேசிய 
கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி SC /ST  ஊழியர்களுக்கு 
இலாகா தேர்வில் தேர்வு பெறுவதற்கு தகுதி மதிப்பெண் குறைக்கப் பட  வேண்டும் 
என்பது நடை முறைப்படுத்தப்படவில்லை என்பதை SR GM (Rect ) அவர்களிடம் 
சுட்டிக்  காட்டினார் .தேசிய கவுன்சில் முடிவின் படி விரைவில் நடவடிக்கை 
எடுக்கப்படும் என SR GM (Rect ) அவர்கள் உறுதி அளித்துள்ளார் .
2.கேடர் 
பெயர் மாற்றம் விசயமாக உடனடியாக அதற்கான கமிட்டியை கூட்ட வேண்டும் என Sr.GM
 (Restructuring) அவர்களிடம் நமது உதவி செயலர் கேட்டு கொண்டுள்ளார் 
..அங்கீகரிக்கபட்டுள்ள மற்றொரு சங்கம் கேடர்களுக்கான பெயர்களை கொடுத்தவுடன்
 கமிட்டி கூடும் என Sr.GM (Restructuring) அவர்கள் கூறியுள்ளார் .
3. LTC  விசயமாக நிர்வாகம் இரு வேறுபட்ட நிலைபாட்டை கையாள்வதை(BSNL
 பகுதியில் deputation அடிப்படையில்  வந்தவர்களுக்கு LTC சலுகையை 
அனுமதிப்பதும் ,நமது BSNL நிறுவனத்தில் நிரந்தரமாக பணி புரிபவர்களுக்கு LTC
 சலுகையை நிதி நெருக்கடியை காரணம் காட்டி  மறுப்பது ) எதிர்த்து நமது சங்கம் கடிதம் கொடுத்துள்ளது ..கடித நகல் பார்க்க :- Click Here
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக