புதன், 2 அக்டோபர், 2013

புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்



நாகர்கோவிலில் 01-10-2013 மற்றும்  02-10-2013  ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்ற தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டில் 

தலைவராக : தோழர். M.முருகையா,TTA சென்னை,அவர்களும்
செயலராக  : தோழர். C..வினோத், CL, குன்னூர் , அவர்களும்
பொருளாளராக : தோழர்.K. விஸ்வநாதன் அவர்களும் 

ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பணி சிறக்க மாவட்டச்சங்கத்தின் வாழ்த்துக்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக