வியாழன், 31 ஜூலை, 2014

வாழ்த்துவோம்

            தமிழ் மாநில சங்க உதவி செயலரும் , தமிழகத்தில் பல மாவட்ட சங்கங்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு உரிய வழிகாட்டியாக திகழ்ந்தவரும் ஆன தோழர் C பழனிச்சாமி அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
                           

             அவரது பணி ஓய்வு காலம் சிறக்க ஈரோடு  மாவட்ட சங்கம் தன் தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக