வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் அரஜாகத்தை கண்டிக்கிறோம்

வேலூர் மாவட்டத்தில் 140 ஒப்பந்த ஊழியர்களை  மாவட்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத செயலை ஈரோடு மாவட்ட சங்கம் வண்மையாக கண்டிக்கின்றது.  மாநில சங்கத்தின்  அறைகூவலுக்குப்பின் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த தயாராவோம்
  ***************************
மாநில சங்க அறிக்கை  << பதிலடி கொடுப்போம்… அநீதி களைவோம்… வேலூர் போராட்டம்    Read | Download >>



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக