திங்கள், 10 நவம்பர், 2014

7 ஆவது அகில இந்திய மாநாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்


புரவலர்
தோழர்.வி.ஏ.என். நம்பூதிரி


தலைவர்  
தோழர் பல்பீர் சிங், (பஞ்சாப்)
உப தலைவர்கள்        
 தோழர் அசோக் பாபு (ஆந்திரா)

தோழர் அனிமேஷ் சந்ர மித்ரா (மே.வ)

தோழர் கே.ஆர். யாதவ் (ம.பி)

தோழர் பி.நாராயண் (ஜார்கண்ட்)

தோழர் ஜகதீஷ் சிங் (ம.பி)

தோழர் ஓம் பிரகாஷ் அமிஷ் (கொல்கத்தா)
பொதுச் செயலர்   
தோழர் பி.அபிமன்யு
துணைப் பொதுச் செயலர்
தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி(NE-1)
உதவி பொதுச் செயலர்கள்  
தோழர் கே.சம்பத் ராவ் (ஆந்திரா)

தோழர் ஜான் மார்கஸ் (மகாராஷ்ட்ரா)

தோழர் எஸ். பிரதாப் குமார் (கேரளா)

தோழர் எம்.சி.பாலகிருஷ்ணா (கர்னாடகா)

தோழர் எஸ்.செல்லப்பா (தமிழ்நாடு)
பொருளாளர் 
தோழர் சைபல் சென்குப்தா(கல்கத்தா)
உதவி பொருளாளர்
தோழர் குல்தீப் சிங் (ஹரியானா)
அமைப்புச்செயலர்கள்     
தோழர் ஆர்.எஸ். சௌகான் (NTR)

தோழர் சுனிதி சௌத்ரி (பீகார்)

தோழர் சுகவீர் சிங் (உ.பி)

தோழர் விஜய் சிங் (ராஜஸ்தான்)

தோழர் டி.கே.பகோத்ரா (குஜராத்)

தோழர்     சண்ட்யா காட்கில்   (மகாராஸ்ட்ரா)

தோழர் எம்.விஜயகுமார் (கேரளா)

தோழர் கோகுல் போரா (அஸ்ஸாம்)

தோழர் G.Q.டாண்ட்ரூ (J&K)

தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர்கள் அனைவருக்கும் ஈரோடு மாவட்டச் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக