வியாழன், 19 செப்டம்பர், 2013

தாரபுரம் கிளை மாநாடு

20-09-2013 அன்று தாரபுரம் BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU  இணைந்த கிளைமாநாடு நடைபெற உள்ளது. தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறப்புரை
           தோழர்.V.வெங்கட்ராமன், மாநில உதவிதலைவர்
         தோழர்.S.சுப்பிரமணியம்,மாநில.உதவி செயலர்.

         தோழர்.L.பரமேஸ்வரன்,மாவட்டசெயலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக