சனி, 9 நவம்பர், 2013

புரட்சிகர வாழ்த்துக்கள்



திண்டுக்கல்லில் 08-11-2013 மற்றும் 09-11-2013 ஆகிய இரண்டு நாட்களில்  மதுரை மாவட்ட மாநாடு மிகவும் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.  மாநாட்டின் இறுதியில் 
தோழர். செல்வின் சத்தியராஜ், TTA ,  அவர்கள் தலைவராகவும்,
தோழர். எஸ்.சூரியன் , SS(O), அவர்கள், மாவட்டசெயலராகவும்,
தோழர். மாயாண்டி ,TM  அவர்கள் , மாவட்டபொருளாளராகவும் ஏகமனதாக தேர்தெடுக்கப்பட்டனர். தோழர்களின் பணி சிறக்க ஈரோடு மாவட்டச்சங்கத்தின் சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக