செவ்வாய், 19 நவம்பர், 2013

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவை

மத்திய மற்றும் மாநில அரசு. துறைகள் மற்றும் அவற்றின் PSU கள் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசு, மற்றும் அவற்றின் பொதுத்துறை நிறுவனங்கள் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது J O I N T போரத்தின் ஒரு  உறுதியான கோரிக்கை . தற்போது இதற்கான ஒரு வரைவு திட்டத்தை டாட் அமைப்பு அமைச்சர் ஒப்புதலுக்கும் அதன்  பின் அமைச்சர்கள் குழு கூட்ட ஒப்புதலுக்கும் அனுப்ப போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு   பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் மீட்சிக்கு உதவிடும் .  செய்தி படிக்க :-Click Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக