புதன், 12 பிப்ரவரி, 2014

வாழ்த்துக்கள்



நம்முடைய மாவட்டசெயலர்  . தோழர்.எல்.பரமேஸ்வரன் அவர்களின் புதல்வன்  செல்வன்.P.பாலசுப்பிரமணியம் மற்றும்  நமது தோழர். S.அம்பிகாபதி அவர்களின் புதல்வி  செல்வி.A.கெளதமி  ஆகியோரது திருமண வரவேற்பு விழா 13-02-2013 அன்று காலை 08.00 மணி முதல் 11.00 வரை ஈரோடு, பூந்துரை சாலையில் உள்ள, C.S.செங்கோட்டையா  திருமண மண்டபத்தில்  நடைபெற உள்ளது.தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ள மாவட்டசெயலர்  . தோழர்.எல்.பரமேஸ்வரன் மற்றும் தோழர். அம்பிகாபதி ஆகியோர் அழைக்கின்றார்கள் . மணமக்கள் இருவருக்கும் மாவட்டச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக